ஈரோடு,
காலிங்கராயன் வாய்க்காலில் பாய்ந்து வரும் சாயக்கழிவை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு முதல் கொடுமுடி வரை பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வரும் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் சுமார் 750 ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகளின் ஒரே ஜீவாதாரமாக உள்ளது.