5/6/13

காவிரியின்நடுவில்யானைக்கல்&குதிரைகல்


காவிரியின்நடுவில் ஆனைக்கல்







வற்றாத  காவிரியும் நீர்வற்றியதே,

கால்பார்க்காத யானைக்கல்லும் பாதம்காய்ந்ததுவே,

தெளுவாக வந்த தண்ணீர் தேங்கியதே,
சாயக்கழிவாக மாறிப்போனதுவே,

காவிரியின்நடுவில்குதிரைகல்
தொலைந்து போனவாழ்க்கையை தான் !
தேடுகின்றாய்.
வாழ்வை தொலைத்தது யார் ?
பறித்ததுயார் ? சொல்மகனே.?.

கருத்துகள் இல்லை: