|
காவிரியின்நடுவில் ஆனைக்கல் |
வற்றாத காவிரியும் நீர்வற்றியதே,
கால்பார்க்காத யானைக்கல்லும் பாதம்காய்ந்ததுவே,
தெளுவாக வந்த தண்ணீர் தேங்கியதே,
சாயக்கழிவாக மாறிப்போனதுவே,
|
காவிரியின்நடுவில்குதிரைகல் |
தொலைந்து போனவாழ்க்கையை தான் !
தேடுகின்றாய்.
வாழ்வை தொலைத்தது யார் ?
பறித்ததுயார் ? சொல்மகனே.?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக